Wakf CEO வை அல்லா பார்த்துகொண்டு இருக்கிறார்.

Wakf CEO வை அல்லா பார்த்துகொண்டு இருக்கிறார்.

பெருந்துறையும் கருமாண்டி செல்லிபாளையம் கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட புலங்களை 1912 ஆம் ஆண்டு ரீசெட்டில்மெண்டு சர்வேயின் பொழுது இந்த கிராமத்தில் இருந்து நிலங்களை அந்த கிராமத்திற்கும் அந்த கிராமத்தில் இருந்து இந்த கிராமத்திற்கும் Split and club செய்து இருக்கிறார்கள்.இந்த நிலையில் 1912 ஆம் ஆண்டுக்கு முந்தைய தவுகளை வைத்து வக்கப் போர்டு சமய கம்பெனி டைட்டில் எங்களுடையது என்று விவசாயம் செய்யும் சம்சாரிகளுக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளது.அதனால் பல பேருக்கு பழைய சர்வே எண் புதிய சர்வே எண் வித்தியாசம் காட்டாமல் பொத்தாம் பொதுவாய் எல்லாம் வக்கப் சொத்து என்று அறிவித்து விட்டு மக்களை NOC விலைக்கு வாங்க வைக்க சென்னைக்கு அலைய வைக்க புராஜக்ட் போட்டு விட்டார்கள். அது சம்மந்தமாக பெருந்துறை சின்னாத்தாள் திருமண மண்டபத்தில் கலந்துரையாடல் நடந்தது ஊரின் முக்கியஸ்ர்கள் பாதிக்கபட்ட மக்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.
நான் விழிப்புரை ஆற்றி அவர்கள் சந்தேகங்களுக்கு எல்லாம் பதிலளித்தேன்.

இஸ்லாமியர்களுக்கு இறைவன் குரானை கொடுத்தான் எங்களுக்கு இன்னும் அதனை கொடுக்கவில்லை!அதனால் நாங்கள் தப்பு செய்தால் அல்லாவிடம் மன்னிப்பும் இரட்சிப்பும் உண்டு!குரான் ஏற்றவர் அதனை மீறினால் அவனுக்கு காபிர் பட்டம் உண்டு வக்கப் போர்டு நிர்வாகிகளே சட்டபடி வக்கப் சொத்தை காயாற்றுங்கள் !எல்லா நோட்டீஸும் பொத்தாம் பொதுவாய் அனுப்பினால் அப்பாவி மக்களிடம் NOC விற்பனையை தொடங்கினால் அல்லா தங்களுக்கு தக்க கூலி கொடுப்பார் மறுமையில் ஏண்டா அயோக்கிய பயலே அப்பாவி பாதிக்கும்படி நோட்டீஸ் கொடுத்து அதிகார துஷ்பிரயோகம் செய்யலாமா?என்று கேள்வி கேட்பார் பார்த்துகொள்ளுங்கள். Wakf CEO அவர்களே!

இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்
9841665836

#paranjothipandian #author #trainer #writer #ceo #wakf #board 

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்